உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் போன்றவற்றின் கடத்தல் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக பா.மக. தல...
ஆங்கிலேயர்கள் கால தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு கொண்டு செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் போலீசாரை அவதூறாக பேசியத...
தமிழக காவல்துறையில் மகளிர் காவலர் இணைந்த பொன்விழாவினை முன்னிட்டு மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக கமாண்டோ பள்ளி...
சென்னையில், பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கீழ் அயனம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் முகமது அலி தனது அலுவலகத்தில் ...
ஈரோடு மாவட்டம் செங்குந்தர் பொறியியல் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால்,
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து ...
பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான தீபக் ராஜாவை கடந்த 20-ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. 7...
தமிழ்நாடு முழுவதும் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சிறப்பு வாகன தணிக்கையில் அபராதமாகவும், வரியாகவும் சுமார் ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்ப...